மசூதி கோயில்களை இடிக்கும்
மக்களுக்கு பிடித்து விட்டது...
மதம்
கடைக்கடையாய் அலைந்து
வாங்கி வந்தான்...
கடன்
கனிகள் நிறைந்த மரங்கள்
வேலியிடப்பட்ட தோட்டம்...
கண்களால் பறிக்கும் சிறுவன்
மக்களுக்கு பிடித்து விட்டது...
மதம்
கடைக்கடையாய் அலைந்து
வாங்கி வந்தான்...
கடன்
கனிகள் நிறைந்த மரங்கள்
வேலியிடப்பட்ட தோட்டம்...
கண்களால் பறிக்கும் சிறுவன்
1 கருத்து:
superaa irukku
கருத்துரையிடுக