பெரும் பகை வரினும் குறு நகைப் புரிவோம்...
திங்கள், 13 அக்டோபர், 2008
நகைப்பாக்கள்
நகைப்பாக்கள்
மாமதயானை
அடிக்கடி வருவார்
அம்மாவின் வார்த்தைகளில்
இறந்துபோன அப்பா
அம்மாவின் கடுதாசி
பாதியில் படிக்கிறது
என்னோடு கண்ணீரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக