பெரும் பகை வரினும் குறு நகைப் புரிவோம்...
ஞாயிறு, 27 மார்ச், 2011
மாமதயானை-காதல்
உன்
கரம் பற்றி
கடற்கரை மணலில்
காலாற நடக்க
ஆசைதான்
ஆனால்
ஏனோ
ஒத்துழைக்க மறுக்கின்றன....
எனது போலியோ கால்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக