குழந்தைத் தொழிலாளியாய்
திரிந்த
ஏழைச் சிறுவனை
கரம் பிடித்து
கல்விக்கூடத்திற்கு
அழைத்து சென்ற பொழுதுதான்
கடவுளாகத் தெரிந்தார்.....
அந்த நாத்திக நண்பர்
திரிந்த
ஏழைச் சிறுவனை
கரம் பிடித்து
கல்விக்கூடத்திற்கு
அழைத்து சென்ற பொழுதுதான்
கடவுளாகத் தெரிந்தார்.....
அந்த நாத்திக நண்பர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக