பெரும் பகை வரினும் குறு நகைப் புரிவோம்...
வெள்ளி, 25 டிசம்பர், 2009
மாமதயானை-காதல் கவிதைகள்
நீ
மண்ணில்
என் பெயரை
எழுதிவிட்டு
சிரித்துக்கொண்டிருக்கிறாய்
நான்
உயிரில்
உன் பெயரை
எழுதிவிட்டு
அழுதுகொண்டிருக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக