வெள்ளி, 27 நவம்பர், 2009

பளு தூக்கும் வீரனால்
சுமக்கமுடியவில்லை.......
குடும்பபாரம்

பல இரவு விழித்திருந்தவன்
உறங்கிவிட்டான்....
முதலிரவில்

கருத்துகள் இல்லை: