பெரும் பகை வரினும் குறு நகைப் புரிவோம்...
திங்கள், 17 நவம்பர், 2008
நகைப்பா மாமதயானை
மழைக்காரன் வருகின்றான்
மெல்லமெல்ல
எழைகளின்புன்னகையைப்போல
எப்பொழுதும் அலங்காரத்துடன்
வாழ்கிறார்கள்திருநங்கைகள்
சாயம்போனவாழ்க்கை
அப்பா என்னை
அடிக்கும்பொழுதெல்லாம்
அம்மாவிற்கும் வலிப்பதெப்படி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக