திங்கள், 8 செப்டம்பர், 2008

சென்ரியூ-10

உயிரையே வைத்திருக்கிறார்கள்
குழந்தைகள்...................
உயிரில்லாத பொம்மைகளின்மேல்



மருந்து மாத்திரைகள்
தீர்ந்த பிறகும்..........
தீராத நோய்



சீமானின்மாளிகை இடிந்தபிறகு
நன்றாகவே தெரிகிறது.........
ஏழைகளின் குடிசைகள்



கருத்துகள் இல்லை: